திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,699 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 14,411 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 180 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,699 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 14,411 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 180 பேர் உயிரிழந்துள்ளனர்.