நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் .
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 15 November 2020
- (409)

தொடர்புடைய செய்திகள்
- 04 January 2021
- (469)
முடக்கப்பட்ட பகுதியில் பெரும்பாலானோர் நட...
- 05 May 2023
- (280)
கையும் களவுமாக சிக்கிய காவல்துறை உத்தியோ...
- 28 April 2025
- (197)
தலைமுடி வளர்ச்சியை தூண்டும் கசாயம்- எப்ப...
யாழ் ஓசை செய்திகள்
நாளையும் 4 ரயில் சேவைகள் ரத்து
- 20 October 2025
நாட்டில் 100 மி.மீ அதிக கடும் மழை பெய்யும் சாத்தியம்
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.