நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் .
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 15 November 2020
- (444)
தொடர்புடைய செய்திகள்
- 09 June 2025
- (307)
குரு புதன் சூரியன் மகா கூட்டணி ; ராஜயோகம...
- 29 May 2025
- (195)
உலகின் தலைசிறந்த தலைவர்கள் இந்த ராசியினர...
- 22 March 2021
- (922)
உயிர்தப்பிய பயணியின் திகில் அனுபவம்
யாழ் ஓசை செய்திகள்
ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது
- 18 April 2026
இன்று முதல் மீண்டும் QR முறை
- 18 April 2026
ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா கொடுத்த மேலதிக அவகாசம்!
- 18 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
