நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் .
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 15 November 2020
- (428)
தொடர்புடைய செய்திகள்
- 09 June 2025
- (235)
ராஜ யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ராசியின...
- 14 September 2024
- (742)
கோடியில் கொட்டப்போகும் பணம்: நவம்பர் முத...
- 14 July 2025
- (83)
இந்த பொருள் வாங்கி வைங்க... வீட்டுக்குள்...
யாழ் ஓசை செய்திகள்
சுமார் ரூ.30 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!
- 20 February 2026
அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான விசேட சுற்றறிக்கை
- 20 February 2026
அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம் ; மனைவியின் தலையை துண்டித்த கணவன்
- 20 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
