இன்று (17) காலை வரையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,674 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 382 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் 231 பேர் கொழும்பு மாட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 8 பொலிஸ் அதிகாரிகள், 5 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், போகம்பர சிறைக்கைதிகள் 51 பேர் மற்றும் வெலிகட சிறைச்சாலையில் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் முழு விபரத்தை மேலே படத்தில் காணலாம்.
நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்
- Master Admin
- 17 November 2020
- (536)

தொடர்புடைய செய்திகள்
- 23 February 2025
- (101)
கஷ்டத்தை நீக்கி முன்னேற்றம் தரும் சுக்ல...
- 10 April 2021
- (1302)
இலங்கையை உலுக்கப் போகும் அதிர்ச்சி தகவல்
- 23 November 2024
- (83)
கனவில் சடலம், இறுதி ஊர்வலம் தோன்றுகின்றத...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.