கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் சிலர் தப்பிக்க முயற்சி - ஒருவர் பலி!
- Master Admin
- 18 November 2020
- (383)
தொடர்புடைய செய்திகள்
- 29 March 2021
- (1082)
யாழ். பல்கலைக் கழகத்தில் மேலும் இரண்டு ப...
- 10 April 2025
- (284)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மைய...
- 26 November 2020
- (857)
மட்டக்களப்பில் வீசிய சுழல் காற்று
யாழ் ஓசை செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
- 23 April 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
- 23 April 2026
சவூதியில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 22 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
