மேல் மாகாணத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,418 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 6,141 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் பின்வருமாறு,
கம்பஹா - 5,667
களுத்துறை - 610
கண்டி - 278
குருநாகல் - 245
காலி - 183
கேகாலை - 139
இரத்தினபுரி - 133
மட்டக்களப்பு - 71
புத்தளம் - 65
அநுராதபுரம் - 52
எவ்வாறாயினும் ஏனைய 14 மாவட்டங்களில் இருந்து 50 இற்கும் குறைவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
- Master Admin
- 19 November 2020
- (597)
தொடர்புடைய செய்திகள்
- 31 May 2020
- (618)
யாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு...
- 04 June 2025
- (150)
இன்றைய ராசி பலன்கள்: தொழில், நிதி, காதல்...
- 16 August 2025
- (58)
வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து ப...
யாழ் ஓசை செய்திகள்
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: கைவிரித்த அரசாங்க தரப்பு
- 16 August 2025
அறிமுகமான வாட்ஸ் அப் எண்..! ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்
- 16 August 2025
லொஹான் ரத்வத்தவின் இறுதி கிரியை தொடர்பான அறிவிப்பு
- 16 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
சினிமா செய்திகள்
நான் அந்த ரோலில் நடித்தது தவறு.. நடிகை அனுபமா வருத்தம்
- 16 August 2025
மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன்
- 16 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.