இவ்வருடத்தின் நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 18 நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 66 ஆகும்.
இதேவேளை, இலங்கைக்கு சுற்றலாப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் காலி தடல்ல பிரதேச ஹோட்டலில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கேகாலை, ஹெட்டிமுல்லை மற்றும் காலி, மஹமோதர பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
இதற்கு முன்னர் குறித்த ஹோட்டலின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 18 நாட்களில் மாத்திரம் இத்தனை கொரோனா மரணங்களா?
- Master Admin
- 19 January 2021
- (640)
தொடர்புடைய செய்திகள்
- 19 January 2024
- (1441)
தொலைபேசியில் *401# டயல் செய்தால் ஆபத்தா....
- 10 March 2025
- (709)
இன்றுமுதல் ஆரம்பமாகும் நவபஞ்சம் யோகம் :...
- 17 April 2024
- (819)
அடிக்கடி பாத எரிச்சல் வருதா.. அப்போ இந்த...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி
- 05 June 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் சற்றுமுன்னர் அறிவிப்பு
- 05 June 2026
ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க புதிய சாதனை
- 05 June 2026
சினிமா செய்திகள்
பரிமளா & கோ திரை விமர்சனம்
- 05 June 2026
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
- 30 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
