இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 12,903 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மேலும் 316 பேர் பூரண குணம்
- Master Admin
- 19 November 2020
- (387)

தொடர்புடைய செய்திகள்
- 24 August 2024
- (200)
சொன்ன சொல்லை கச்சிதமாக காப்பாற்றும் பெண்...
- 24 February 2021
- (559)
சாதாரண தர பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான வ...
- 03 July 2020
- (455)
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வரை தமிழர...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.