ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரோன் சுற்றிவளைப்பின் ஊடாக இதுவரையில் 117 பேர் கைது
- Master Admin
- 20 November 2020
- (534)
தொடர்புடைய செய்திகள்
- 11 June 2024
- (1055)
கிழமைகளில் மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்.....
- 07 September 2024
- (448)
இம்மாதம் முதல் 2026 வரை ராகு பிடியில் இர...
- 27 November 2025
- (86)
2026 புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 18 July 2026
ரயில் சேவைகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம்!
- 18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
- 18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
- 17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
