திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று இன்று (20) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தம்பலகாமம்-கோயிலடி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கருணாகரன் (60 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குளிப்பதற்காக சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று பார்த்த போது கிணற்றில் விழுந்த நிலையில் கிடப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸார் இன்று சடலத்தை மீட்டுள்ளதாகவும்
சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்பு
- Master Admin
- 20 November 2020
- (500)
தொடர்புடைய செய்திகள்
- 19 November 2020
- (503)
இறக்குமதி கட்டுப்பாடுகள் குறித்த ஐரோப்பி...
- 31 December 2025
- (75)
சனி சுக்கிரன் உருவாக்கும் லாப திருஷ்டி ய...
- 22 August 2023
- (309)
வாட்ஸ்ஆப் கொடுத்த புதிய அப்டேட்: பயனாளர்...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
