சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன் கைது இன்று (23) செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் 1 மீட்கப்பட்டதாகவும், அந்த வாள்களை வைத்திருந்த இவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் களையும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
6 இளைஞர்கள் வாளுடன் கைது
- Master Admin
- 23 November 2020
- (533)
தொடர்புடைய செய்திகள்
- 24 September 2024
- (384)
பெற்றோருக்காக எதையும் செய்யும் ராசியினர்...
- 27 November 2020
- (407)
வவுனியா பிரதேச செயலகத்தில் 21 ஆயிரம் பேர...
- 26 March 2024
- (1323)
மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... 3 ராச...
யாழ் ஓசை செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
