இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.
நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும். தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ளது.
நாளை மாலை அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்கலாம்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் வேகம் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்
- Master Admin
- 24 November 2020
- (939)
தொடர்புடைய செய்திகள்
- 07 April 2026
- (36)
Tamizha Tamizha: வீட்டில் அழுக்கு நைட்டி...
- 28 May 2020
- (775)
தந்தை செல்போன் மூலம் ஃபேஸ்புக்கில் குழந்...
- 17 March 2021
- (672)
விவசாயிகளுக்கு ரூ.10000, குடும்ப தலைவிகள...
யாழ் ஓசை செய்திகள்
நிலக்கரி கொள்முதல் : விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு
- 07 April 2026
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- 07 April 2026
மீண்டும் தயாரானது யாழ் தேவி
- 06 April 2026
பாடசாலைகளில் வலுசக்தியை பாதுகாக்க புதிய சுற்றறிக்கை
- 06 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
