பஸ்ஸர பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பஸ்ஸர கனவரெல்லை பிரதேசத்தை சேர்ந்த நபரொவருக்கு கொவிட் 19 தொற்று நேற்றைய தினம் (23) உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பஸ்ஸர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தல்
- Master Admin
- 24 November 2020
- (531)
தொடர்புடைய செய்திகள்
- 15 December 2024
- (206)
2025 இல் புதிய கார் வாங்கும் யோகம் கொண்ட...
- 23 March 2024
- (462)
காகம் வீட்டிற்குள் வருவது அதிர்ஷ்டமா? மு...
- 24 March 2024
- (391)
புது வீட்டில் ஏன் பால் காய்ச்சிராங்கணு த...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.