பஸ்ஸர பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் தொற்றாளர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பஸ்ஸர கனவரெல்லை பிரதேசத்தை சேர்ந்த நபரொவருக்கு கொவிட் 19 தொற்று நேற்றைய தினம் (23) உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஸ்ஸர பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்த காரணத்தால் 5 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பஸ்ஸர பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிலர் சுய தனிமைப்படுத்தல்
- Master Admin
- 24 November 2020
- (543)
தொடர்புடைய செய்திகள்
- 14 August 2025
- (66)
விருச்சிகத்தில் செவ்வாய்... இனி இந்த ராச...
- 14 August 2025
- (70)
நேருக்கு நேர் சனி- செவ்வாய்: 30 ஆண்டுகளு...
- 03 April 2021
- (596)
கொரோனா பரவல் குறித்த புதிய அறிவிப்பு
யாழ் ஓசை செய்திகள்
வட மாகாண கல்வி அமைச்சின் அதிபர் நியமனத்தில் முறைகேடு
- 14 August 2025
பேருந்து சாரதிகளின் தவறுகளை கண்டறிய AI கமராக்கள்
- 14 August 2025
கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை
- 14 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.