தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 72 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக இடைவௌியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை ஆகிய காரணங்களுகாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக இடைவௌி, முகக்கவசம் அணியாத 72 பேர் நேற்று கைது
- Master Admin
- 26 November 2020
- (402)
தொடர்புடைய செய்திகள்
- 19 June 2025
- (27)
இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியி...
- 19 June 2025
- (37)
மீண்டும் உதயமாகும் குரு பகவான் ; ஜாக்பாட...
- 09 May 2025
- (67)
தலையில் பல்லி விழுந்தால் ஆபத்து- பல்லி ப...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
- 19 June 2025
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 18 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.