தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 72 நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக இடைவௌியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை ஆகிய காரணங்களுகாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக இடைவௌி, முகக்கவசம் அணியாத 72 பேர் நேற்று கைது
- Master Admin
- 26 November 2020
- (418)
தொடர்புடைய செய்திகள்
- 23 May 2024
- (244)
இந்த ராசி பெண்களை திருமணம் செய்தால் ராஜய...
- 11 August 2024
- (505)
இந்த தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த...
- 15 April 2025
- (326)
இன்னும் சில நாட்களில் வரப்போகும் புதன் ப...
யாழ் ஓசை செய்திகள்
வட்டி தொகை குறைந்தாலும் வைப்புத்தொகையில் அதிகரிப்பு
- 08 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
- 02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.