சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிச.1 முதல் டிச.3ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிறது.
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
- Master Admin
- 27 November 2020
- (955)
தொடர்புடைய செய்திகள்
- 01 January 2021
- (666)
ஆபாச படங்களை வெளியிட்டு மனைவி விற்பனை என...
- 14 December 2020
- (438)
கண்டக்டர் கீழே விழுந்ததை கவனிக்காமல் 2½...
- 15 May 2021
- (615)
கனமழை பெய்யும் மாவட்டங்களில் முன்னெச்சரி...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
