மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு சிறை அதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலை கிட்டத்தட்ட விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, பிணை கைதிகளாக இருந்து மீட்கப்பட்ட சிறை அதிகாரிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மஹர சிறை மோதல் சம்பவம் - 8 பேர் பலி
- Master Admin
- 30 November 2020
- (517)
தொடர்புடைய செய்திகள்
- 03 March 2021
- (857)
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: ஆள்மாறாட்டம...
- 28 October 2024
- (380)
புதன் பெயர்ச்சியால் வாழ்க்கை ராக்கெட் வே...
- 06 April 2021
- (335)
நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சேவ...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.