மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு சிறை அதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலை கிட்டத்தட்ட விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, பிணை கைதிகளாக இருந்து மீட்கப்பட்ட சிறை அதிகாரிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மஹர சிறை மோதல் சம்பவம் - 8 பேர் பலி
- Master Admin
- 30 November 2020
- (535)
தொடர்புடைய செய்திகள்
- 31 October 2025
- (463)
நாவூரும் சுவையில் காரசாரமான சிக்கன் குழம...
- 19 January 2024
- (1203)
தொலைபேசியில் *401# டயல் செய்தால் ஆபத்தா....
- 16 November 2025
- (71)
இந்த மாதத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செ...
யாழ் ஓசை செய்திகள்
சூறாவளியின் எதிரொலி! பெருந்தொகை மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து
- 24 December 2025
தொடருந்து ஆசன முன்பதிவு: பணம் மீள செலுத்தல் தொடர்பில் வெளியான தகவல்
- 24 December 2025
கிறிஸ்தவ தேவாலயங்களை சுற்றி விசேட பாதுகாப்பு
- 24 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
