மில்லனிய மற்றும் மொரொன்துடுவ பொலிஸ் நிலையங்களின் சுமார் 100 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் இரு அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1,099 ஆக அதிகரித்துள்ளது.
பொலிஸ் நிலையங்களின் சுமார் 100 அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு
- Master Admin
- 30 November 2020
- (354)
தொடர்புடைய செய்திகள்
- 12 May 2022
- (580)
பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத் தேர்வு...
- 18 May 2021
- (656)
இலங்கையில் மேலும் 1,734 பேருக்கு கொரோனா
- 22 March 2021
- (385)
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதி...
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
