யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயல்ப்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட மக்களுக்கு அவசர வேண்டுகோள்
- Master Admin
- 02 December 2020
- (2430)
தொடர்புடைய செய்திகள்
- 24 August 2023
- (279)
எகிறும் சூட்டை தணிக்கும் பானங்கள்.. வீட்...
- 31 July 2025
- (47)
இந்த ராசி பெண் கிடைத்தால் உடனே கல்யாணம்...
- 31 July 2025
- (41)
இந்த ராசி ஆண்கள் பொய் சொல்வதில் கில்லாடி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
- 31 July 2025
காவல்துறை அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்
- 31 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.