இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனுக்கு 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பனிலிருந்து 420 கி.மீ., குமரியிலிருந்து 600 கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.
புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுவடையும். இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலை அருகே புரெவி புயல் கரையை கடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
18 கி.மீ. வேகத்தில் நகரும் புரெவி புயல்- வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 02 December 2020
- (782)

தொடர்புடைய செய்திகள்
- 11 January 2021
- (667)
இன்று 682 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர...
- 29 December 2020
- (521)
குடும்ப பிரச்சினையில் இளம்பெண் தூக்குப்ப...
- 22 December 2020
- (541)
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.