காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
புரெவி புயல் காரணமாக காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் தமிழகத்தின் நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை- பள்ளிகளுக்கு விடுமுறை
- Master Admin
- 03 December 2020
- (377)
தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (1115)
அதிதீவிர நிவர் புயல் நாளை உருவாகிறது - வ...
- 13 September 2020
- (608)
தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி: ஜோதி...
- 07 January 2021
- (711)
மும்பையில் வான்வெளி அதிசயம் என கூறி வைரல...
யாழ் ஓசை செய்திகள்
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
- 04 May 2026
ஆட்சியமைக்க தயாராகும் தவெக? - ஆலோசனையில் விஜய்
- 04 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
