புரெவி சூறாவளி தாக்கத்தின் காரணமாக இதுவரையில் 6 மாவட்டங்களில் 12,252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 192 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புரெவி சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புக்களின் மொத்த விபரம்
- Master Admin
- 03 December 2020
- (543)

தொடர்புடைய செய்திகள்
- 18 March 2025
- (188)
தலையில் பொடுகு இருக்கா? அப்போ இந்த தவறை...
- 22 February 2025
- (238)
கும்பத்தில் உதிக்கும் புதன் தீராத பண யோக...
- 25 February 2025
- (160)
இயல்பாகவே அதிகாரம் கொண்ட பதவியை ஈர்க்கும...
யாழ் ஓசை செய்திகள்
பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
- 15 August 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.