மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி - கர்ப்பிணி தாய் கவலைக்கிடம்
- Master Admin
- 05 December 2020
- (508)

தொடர்புடைய செய்திகள்
- 09 November 2020
- (437)
நியூ டைமண்ட் கப்பல் ஐக்கிய அரபு இராச்சிய...
- 02 April 2021
- (986)
சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
- 05 January 2021
- (642)
மீன்பிடிக்கச் சென்று முதலைக்கு பலியான நப...
யாழ் ஓசை செய்திகள்
முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் இளம் யுவதி பலி
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.