பொதுவாக வாஸ்த்து சாஸ்திரத்தை பொறுத்தவரை ஒவ்வொரு பொருட்களையும் ஒவ்வொரு இடத்தில் சரியாக வைப்பதற்கு வழி காட்டும்.

மூட நம்பிக்கையில் இவை பொய்யாக இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இது இன்னும் கடைபிடிக்கபட்டு தான் வருகின்றன.

இதனடிப்படையில் தான் துளசி மரத்தை எங்கு வைத்தால் பணக்கஷ்டம் நீங்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பணத்திற்கு கஷ்டமாக உள்ளதா? அப்போ துளசியை இப்படி வைங்க | Waste Tulasi Manjaris More Benefits

துளசியை கிழக்கு திசையில் வைப்பதால் நிதி ஆதாயம் கிடைப்பதில் மிகவும் எளிதாக இருக்கும். இதன் பூக்களை ஒரு போதும் பறித்து கீழே வீசக் கூடாது.

பணத்திற்கு கஷ்டமாக உள்ளதா? அப்போ துளசியை இப்படி வைங்க | Waste Tulasi Manjaris More Benefits

அவற்றை ஒரு துணியால் சுற்றி கோவிலில் வவைக்க வேண்டும். உங்களுக்கு தோஷங்கள் இருந்தால் அது நீங்குவதற்காக நீங்கள் குடிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குடித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

பணத்திற்கு கஷ்டமாக உள்ளதா? அப்போ துளசியை இப்படி வைங்க | Waste Tulasi Manjaris More Benefits

துளசி மஞ்சரிஜயை நீங்கள் வீடில் வழக்கேற்றும் போது அதையும் சேர்த்து விளக்கேற்றினால் பண வரவிற்காக இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும் என நம்பப்படுகிறது.

பணத்திற்கு கஷ்டமாக உள்ளதா? அப்போ துளசியை இப்படி வைங்க | Waste Tulasi Manjaris More Benefits