இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், இன்றைய தினம் இதுவரையில் 669 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23,674 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- Master Admin
- 05 December 2020
- (544)

தொடர்புடைய செய்திகள்
- 28 December 2024
- (561)
கோடி நன்மைகளை தரும் குரு பெயர்ச்சி.., 20...
- 04 January 2025
- (127)
போனின் வேகத்தை அதிகரிக்கனுமா? WhatsApp-ல...
- 21 June 2020
- (476)
இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்...
யாழ் ஓசை செய்திகள்
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.