சென்னை: அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு வரை மேற்கு கடற்கரையில் பொழியூர் - கோழிக்கோடு இடையே ராட்சத அலைகள் எழும். லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 55 கி,மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் குமரி, அரபிக் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். கடல் கொந்தளிப்பால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
- Master Admin
- 05 December 2020
- (775)
தொடர்புடைய செய்திகள்
- 15 February 2021
- (777)
சமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்வு- அத்தியா...
- 26 November 2020
- (383)
புதிதாக 1,630 பேருக்கு கொரோனா
- 26 May 2020
- (639)
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணி...
யாழ் ஓசை செய்திகள்
நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்
- 08 April 2026
புதிய இணையதளம் மற்றும் அழைப்பு மையம் திறப்பு
- 08 April 2026
அனலைதீவில் துருப்பிடித்த ஆயுதங்கள் மீட்பு
- 08 April 2026
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு
- 08 April 2026
நிலக்கரி கொள்முதல் : விசேட தணிக்கை அறிக்கை வெளியீடு
- 07 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
