யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை டிசெம்பர் 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர், பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரிவு புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது
யாழ், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு
- Master Admin
- 06 December 2020
- (668)
தொடர்புடைய செய்திகள்
- 02 March 2025
- (160)
காய்கறியே இல்லாத காரக்குழம்பு! நாவில் எச...
- 20 April 2025
- (161)
இந்த ராசி ஆண்கள் மிகவும் கூச்ச சுபாவம் க...
- 24 January 2021
- (687)
மீண்டும் 800 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்...
யாழ் ஓசை செய்திகள்
ஈரான் மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடியது
- 18 April 2026
இன்று முதல் மீண்டும் QR முறை
- 18 April 2026
ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா கொடுத்த மேலதிக அவகாசம்!
- 18 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
