காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகளை நேற்று (07) தொடக்கம் நாளை (09) வரை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த பாடசாலைகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (11) வரை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 08 December 2020
- (1199)
தொடர்புடைய செய்திகள்
- 04 December 2024
- (152)
ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயிர் கு...
- 03 March 2026
- (89)
மார்ச் மாதம் அஸ்தமனமாகும் சனி - 3 ராசிகள...
- 30 April 2021
- (415)
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதி...
யாழ் ஓசை செய்திகள்
அதிகரித்த வாக்களிப்புடன் தமிழகத் தேர்தல் 2026 !
- 23 April 2026
யாழில் சீமானை ஆதரித்து மாட்டு வண்டி ஊர்வலம்!
- 23 April 2026
மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் இன்று
- 23 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
