காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகளை நேற்று (07) தொடக்கம் நாளை (09) வரை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த பாடசாலைகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (11) வரை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 08 December 2020
- (1155)
தொடர்புடைய செய்திகள்
- 01 August 2025
- (40)
கடக ராசிக்கு புது வீடு கனவு நனவாகும் நாள...
- 01 February 2024
- (210)
கணவன் மனைவி சண்டைக்கு தீர்வு வேண்டுமா? அ...
- 01 August 2025
- (32)
இந்த 3 பொருட்களில் பொடி செய்து குடிங்க -...
யாழ் ஓசை செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை
- 01 August 2025
மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்
- 01 August 2025
பிரியாணி ஆசைக்காட்டி விந்தணு தானம் ; ஏமாந்த யாசகர்கள்!
- 01 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
சினிமா செய்திகள்
மர்லின் மன்றோ கிளாமர் லுக்கில் நடிகை ஓவியா!! வீடியோ..
- 01 August 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.