காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகளை நேற்று (07) தொடக்கம் நாளை (09) வரை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த பாடசாலைகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (11) வரை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 08 December 2020
- (1179)
தொடர்புடைய செய்திகள்
- 29 September 2025
- (121)
செவ்வாயால் உருவாகியுள்ள குல்தீபக் ராஜயோக...
- 19 June 2025
- (287)
இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியி...
- 26 September 2025
- (185)
தலைசிறந்த அம்மாவாக மாறும் பெண் ராசியினர்...
யாழ் ஓசை செய்திகள்
300,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கத் திட்டம்
- 16 October 2025
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.