காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்தில் 26 பாடசாலைகளை நேற்று (07) தொடக்கம் நாளை (09) வரை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த பாடசாலைகளை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (11) வரை மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 08 December 2020
- (1185)
தொடர்புடைய செய்திகள்
- 25 December 2025
- (84)
பாபா வாங்கா கணிப்பு படி 2026-ல் செல்வத்த...
- 08 July 2025
- (80)
செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை- வீட்டில்...
- 07 January 2021
- (380)
டிப்போக்களில் பாடசாலை பேருந்துகளை பெற்று...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் தொலைபேசியை தொலைத்தவர்களுக்கு அவசர அறிவித்தல்
- 11 February 2026
ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 11 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
