இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரக்ளில் இன்றைய தினம் மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 21,258 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 142 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் மேலும் 454 பேர் பூரண குணம்
- Master Admin
- 08 December 2020
- (556)
தொடர்புடைய செய்திகள்
- 23 April 2024
- (1261)
நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா.. அப்போ இ...
- 10 November 2020
- (488)
நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் கடல்...
- 14 July 2025
- (173)
ஒழுங்காக வேலை செய்த கடிகாரம் திடீரெ நின்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் நிகழ்ந்த மருத்துவ அற்புதம்!
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
