காலி கல்வி வலயத்திற்குட்படட அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இம்மாதம் 18 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட் கிழமை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் பரவல் அவதான நிலையை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்திற்குட்பட்ட 26 பாடசாலைகளை கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 11 December 2020
- (807)

தொடர்புடைய செய்திகள்
- 05 May 2025
- (151)
இன்றைய தினம் இந்த 5 ராசிகளில் பிறந்தவர்க...
- 29 March 2025
- (101)
டீ, காபி அதிகமாக குடிப்பவரா நீங்கள்? ஆய்...
- 08 October 2024
- (119)
போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிப்பத...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.