காலி கல்வி வலயத்திற்குட்படட அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் இம்மாதம் 18 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட் கிழமை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா தெரிவித்தார்.
கொவிட் 19 வைரஸ் பரவல் அவதான நிலையை கருத்திற் கொண்டு காலி கல்வி வலயத்திற்குட்பட்ட 26 பாடசாலைகளை கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடல்
- Master Admin
- 11 December 2020
- (858)
தொடர்புடைய செய்திகள்
- 03 June 2025
- (365)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு க...
- 31 March 2024
- (481)
முழு சூரிய கிரகணம் - கனடாவில் நிகழப்போகு...
- 24 December 2025
- (30)
2026 ஆம் ஆண்டில் சனி பகவான் உருவாக்கும்...
யாழ் ஓசை செய்திகள்
சூறாவளியின் எதிரொலி! பெருந்தொகை மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து
- 24 December 2025
தொடருந்து ஆசன முன்பதிவு: பணம் மீள செலுத்தல் தொடர்பில் வெளியான தகவல்
- 24 December 2025
கிறிஸ்தவ தேவாலயங்களை சுற்றி விசேட பாதுகாப்பு
- 24 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
