காலி மாவட்டத்தில் 7 கிராமங்களுக்கு கடுமையான பயணக்தடை விதிக்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
25 கொவிட் தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காலி மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.
அதன்படி, மிலித்துவ, கோன்கஹ, தலாபிடிய, தங்கெதர கிழக்கு, தெத்தூகொட வடக்கு, தெத்தூகொட தெற்கு மற்றும் மகுலுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களை சேர்ந்த எந்தவொரு நபரும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமற்ற காரணத்திற்காக வீட்டில் இருந்து வௌியேற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
7 கிராமங்களுக்கு பயணத்தடை
- Master Admin
- 12 December 2020
- (460)
தொடர்புடைய செய்திகள்
- 08 November 2020
- (391)
நிறுவனங்களில் சுகாதார அறிவுறுத்தல்களைப்...
- 04 December 2024
- (263)
மதுராஷ்டத்தில் சிக்கப் போகும் அந்தவொரு ர...
- 28 March 2024
- (272)
தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திர...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.