செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்யவும், அங்கிருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்பி எடுத்துவரவும், இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம் வெள்ளிக்கிழமை தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
நாசாவின் ‘பெர்சவரன்ஸ்‘ விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது
- Master Admin
- 19 February 2021
- (534)
தொடர்புடைய செய்திகள்
- 08 October 2023
- (458)
அரிசி கழுவிய தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா....
- 20 February 2021
- (607)
செவ்வாயில் தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர்...
- 13 August 2023
- (265)
தோஷம் நீக்கும் வெந்தயம்.. எப்படி பரிகாரம...
யாழ் ஓசை செய்திகள்
ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்
- 22 April 2026
’அமெரிக்கா உடன் 2 ஆம் கட்ட பேச்சு இப்போதைக்கு இல்லை’
- 21 April 2026
சில பகுதிகளில் இன்று 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை!
- 21 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
