கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் மூடப்பட்ட கண்டி மாவட்டத்தின் 42 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை இன்றைய தினம் (14) மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.
கணடியில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக கடந்த தினம் கண்டி மாவட்டத்தின் 45 பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்டி பகுதியில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 42 பாடசாலைகளை இன்றைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு
- Master Admin
- 14 December 2020
- (351)

தொடர்புடைய செய்திகள்
- 26 May 2025
- (172)
முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியன...
- 23 April 2025
- (251)
கேது இடப்பெயர்ச்சியால் பொற்காலம் கிடைக்க...
- 28 December 2024
- (625)
நாளைய தினம் நடக்கப்போகும் சூரிய பெயர்ச்ச...
யாழ் ஓசை செய்திகள்
யாழ். போதனாவில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவி
- 09 August 2025
வாகன பற்றாக்குறைக்கு தீர்வு: 2000 கெப்கள் இறக்குமதி
- 09 August 2025
யாழில் கோர விபத்து - 20 வயது இளைஞன் பலி - மற்றொருவர் காயம்
- 09 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
- 02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
- 01 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.