கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் மூடப்பட்ட கண்டி மாவட்டத்தின் 42 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை இன்றைய தினம் (14) மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.
கணடியில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக கடந்த தினம் கண்டி மாவட்டத்தின் 45 பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்டி பகுதியில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 42 பாடசாலைகளை இன்றைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு
- Master Admin
- 14 December 2020
- (378)

தொடர்புடைய செய்திகள்
- 24 May 2025
- (221)
நாவூரும் சுவையில் முட்டை குழம்பு... இப்ப...
- 18 June 2025
- (336)
பாபா வங்காவின் கணிப்புக்கள் பலித்தன 2025...
- 14 May 2025
- (410)
தாலியில் ஏன் கருகு மணி சிவப்பு மணி போடுக...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் குழந்தையற்ற தம்பதியினருக்கு முக்கிய அறிவித்தல்
- 16 October 2025
சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவர் ; ஒருவர் பெண்
- 16 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.