இலங்கையில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 302 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 54 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 356 பேருக்கு கொரோனா
- Master Admin
- 14 December 2020
- (406)
தொடர்புடைய செய்திகள்
- 12 November 2020
- (424)
மூங்கில் கூடை உற்பத்தியாளர்கள் முன்வைத்த...
- 20 April 2024
- (1839)
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் ராஜயோகம்!...
- 28 April 2025
- (239)
இந்த ராசியில் பிறந்தவங்க கோழைகளாக இருப்ப...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 16 July 2026
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!
- 16 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
