கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்தது.
விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் PT6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானி மாத்திரமே விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை - சீனக்குடாவில் இருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு
- Master Admin
- 15 December 2020
- (455)
தொடர்புடைய செய்திகள்
- 16 November 2023
- (353)
பார்த்தாலே பசி எடுக்கும் கிராமத்து ஸ்டைல...
- 29 March 2024
- (344)
உடலில் அதிகம் அழுக்கு நிறைந்த பகுதி எது...
- 17 February 2025
- (512)
இந்த ராசியினர் 40 வயதுக்கு பின் துரதிஷ்ட...
யாழ் ஓசை செய்திகள்
மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை
- 12 September 2026
மின் கட்டணம் உயர்த்தப்படாது! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
- 11 September 2026
தரம் 6 மாணவர்களின் புத்தகப்பை எடை குறைக்கப்படும் : வெளியான அறிவிப்பு
- 11 September 2026
தங்க விலையில் திடீர் மாற்றம்...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 11 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்
- 12 September 2026
இரண்டாம் நாள் மிகவும் சரிந்த சர்தார் 2, கை ஓங்கிய மண்டாடி
- 11 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
