கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் இலங்கை விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்தது.
விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் PT6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானி மாத்திரமே விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை - சீனக்குடாவில் இருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு
- Master Admin
- 15 December 2020
- (421)
தொடர்புடைய செய்திகள்
- 13 December 2020
- (405)
சர்வதேச விமான சேவைகள் குறித்து விளக்கம்
- 31 October 2025
- (354)
உலகின் டாப் 10 passport பட்டியல்- எந்த ந...
- 14 February 2026
- (23)
இந்த இரண்டு ராசிகள் இணைந்தல் திருமண வாழ்...
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
துணிவு விநியோகஸ்தரால் உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்
- 17 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
