புதுக்கடை உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தைச் சூழ பெரும் புகை மூட்டம் காணப்படுகிறது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, தீயணைப்புப் படையினர் 9 வாகனங்களுடன் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பற்றியெரிகிறது உயர்நீதிமன்றம்!
- Master Admin
- 15 December 2020
- (386)

தொடர்புடைய செய்திகள்
- 02 June 2025
- (114)
மாதுளை வாங்கி ஃபிரிட்ஜில் வைப்பவரா நீங்க...
- 27 April 2024
- (346)
இந்த ராசியினர் எப்பவுமே மற்றவர்களுக்கு உ...
- 24 April 2021
- (636)
கடனட்டைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாற...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.