புதுக்கடை உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்நீதிமன்றத்தைச் சூழ பெரும் புகை மூட்டம் காணப்படுகிறது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, தீயணைப்புப் படையினர் 9 வாகனங்களுடன் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பற்றியெரிகிறது உயர்நீதிமன்றம்!
- Master Admin
- 15 December 2020
- (441)
தொடர்புடைய செய்திகள்
- 19 December 2020
- (997)
வார இறுதி நாட்களில் விசேட சுற்றிவளைப்பு
- 15 December 2020
- (452)
தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சகோ...
- 10 February 2025
- (138)
இந்த குணமுள்ள நண்பர்கள் பாம்பை விட ஆபத்த...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்
- 08 March 2026
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
- 07 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
