வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சந்தப்பத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனைங்காணப்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்
- Master Admin
- 16 December 2020
- (625)

தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (1471)
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம்...
- 01 January 2021
- (321)
முதல்வருக்கான சொகுசு வாகனத்தை நிராகரித்த...
- 30 October 2023
- (1773)
எந்த உயிரினம் வீட்டிற்கு வருவது அதிஷ்டத்...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.