சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலையை தொடர்ந்து செயற்படுத்த நேரிடும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயறப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை மீறிய 37 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
- Master Admin
- 18 December 2020
- (743)
தொடர்புடைய செய்திகள்
- 21 January 2024
- (440)
ஆபத்தை உணர்த்தும் வௌவால்... கனவில் கண்டா...
- 15 December 2020
- (445)
மீள்பிறப்பாக்க சக்திவள மூலங்களை மின் கட்...
- 19 April 2025
- (461)
சுயநலத்துக்காக எதையும் செய்யும் ராசியினர...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்
- 08 March 2026
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான தகவல்
- 07 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? வெளிவந்த லேட்டஸ்ட் செய்தி
- 07 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
