நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
- Master Admin
- 18 December 2020
- (851)
தொடர்புடைய செய்திகள்
- 24 December 2020
- (427)
யாழில் 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை-...
- 25 March 2024
- (1328)
கும்பத்தில் பயணம் செய்யும் சனியும் சுக்க...
- 28 April 2025
- (353)
மே மாதத்தில் இந்த 6 ராசியில் பிறந்தவர்கள...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் தொலைபேசியை தொலைத்தவர்களுக்கு அவசர அறிவித்தல்
- 11 February 2026
ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 11 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
