பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 ஆண்டுகளாக ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அந்த நபரின் பெயர் ரேன்டி (Randy) ஆகும். பெற்றோர் உயிரிழந்தபிறகு திடீரென காணாமல் போன அவரை அப்பகுதியினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெற்றோரை பறிகொடுத்த விரக்தியிலும், பிறருடன் பேச விரும்பாலும் அங்குள்ள பாறைக்கு அடியில் பதுங்கி வாழ்வதை கண்டுபிடித்து அவருக்கு உணவளித்து உதவினர். பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து ரேன்டி அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
பெற்றோர் இறந்ததால் விரக்தி: 2 ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் நபர்
- Master Admin
- 18 December 2020
- (931)
தொடர்புடைய செய்திகள்
- 06 July 2024
- (714)
12 ஆண்டுக்கு பிறகு உருவாகும் குரு மங்கள...
- 27 July 2024
- (270)
படுக்கைக்கு போவதற்கு முன் தண்ணீர் குடிப்...
- 23 June 2024
- (536)
கர்ப்பிணி பெண்கள் எப்படி உடற்பயிற்சி செய...
யாழ் ஓசை செய்திகள்
பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம்
- 13 November 2025
இலங்கையில் இரண்டு முதல் மூன்று மில்லியன் தெரு நாய்கள்!
- 13 November 2025
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாளை முதல் பலப்பரீட்சை
- 13 November 2025
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 13 November 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த பயிற்சியை தினமும் செய்ங்க.. 5 கிலோ வரை எடை குறையும்
- 11 November 2025
தினமும் தயிர் சாப்பிட்டால் இந்த நோய் வராது- ஆய்வில் உறுதி!
- 08 November 2025
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
- 03 November 2025
சினிமா செய்திகள்
சரிகமப சீசன் 5ன் 5வது பைனலிஸ்ட் இவர்தான்!! மிரண்டு போன ஆண்ட்ரியா..
- 13 November 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
