பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 ஆண்டுகளாக ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அந்த நபரின் பெயர் ரேன்டி (Randy) ஆகும். பெற்றோர் உயிரிழந்தபிறகு திடீரென காணாமல் போன அவரை அப்பகுதியினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெற்றோரை பறிகொடுத்த விரக்தியிலும், பிறருடன் பேச விரும்பாலும் அங்குள்ள பாறைக்கு அடியில் பதுங்கி வாழ்வதை கண்டுபிடித்து அவருக்கு உணவளித்து உதவினர். பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து ரேன்டி அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
பெற்றோர் இறந்ததால் விரக்தி: 2 ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் நபர்
- Master Admin
- 18 December 2020
- (893)

தொடர்புடைய செய்திகள்
- 17 December 2020
- (511)
8 காந்த மணிகளை விழுங்கிய ஒரு வயது பெண் க...
- 21 June 2020
- (519)
பிரித்தானியா ரீடிங் நகரில் நடத்தப்பட்ட த...
- 24 March 2021
- (434)
பங்களாதேஷில் பாரிய தீ விபத்து! ஆயிரக்கணக...
யாழ் ஓசை செய்திகள்
கொத்து ரொட்டி, முட்டை அப்பம் விலை அதிகரிப்பு; நுகர்வோர் கவலை
- 14 August 2025
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது
- 14 August 2025
யாழ்ப்பாணத்தில் இப்படியும் மோசடி ; அவதானம் மக்களே!
- 14 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.