பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 ஆண்டுகளாக ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அந்த நபரின் பெயர் ரேன்டி (Randy) ஆகும். பெற்றோர் உயிரிழந்தபிறகு திடீரென காணாமல் போன அவரை அப்பகுதியினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெற்றோரை பறிகொடுத்த விரக்தியிலும், பிறருடன் பேச விரும்பாலும் அங்குள்ள பாறைக்கு அடியில் பதுங்கி வாழ்வதை கண்டுபிடித்து அவருக்கு உணவளித்து உதவினர். பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து ரேன்டி அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
பெற்றோர் இறந்ததால் விரக்தி: 2 ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் நபர்
- Master Admin
- 18 December 2020
- (977)
தொடர்புடைய செய்திகள்
- 20 December 2020
- (1142)
மீன்பிடிக்க செல்லும்போது வெளிநாட்டு ரேடி...
- 21 December 2020
- (520)
9 வயதில் கோடீஸ்வரனான சிறுவன்!
- 23 December 2020
- (526)
குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்கார...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி 275ஐ தாண்டியது
- 03 June 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்...!
- 03 June 2026
கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை
- 03 June 2026
யாழ்,பொது நூலகத்திற்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்
- 03 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
