காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடையில் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்டது. இதேவேளை, காங்கேசன்துறை கடற்கரையில், கடல் அரிப்பு ஏற்படுவதாவும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது
- Master Admin
- 19 December 2020
- (1184)
தொடர்புடைய செய்திகள்
- 25 June 2020
- (493)
சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்...
- 03 November 2025
- (109)
தோல்வியை அடியோடு வெறுக்கும் 3 ராசியினர்...
- 22 November 2020
- (772)
மரத்தில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 30 April 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான புதிய அதிகாரசபை
- 30 April 2026
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 30 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
