இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தெற்கு களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 23 December 2020
- (445)

தொடர்புடைய செய்திகள்
- 13 May 2025
- (149)
இந்த ராசிக்காரர்கள் முதுகில் குத்துவார்க...
- 29 April 2025
- (203)
முருகனின் அருளை பெற செவ்வாய்க் கிழமைகளில...
- 21 March 2024
- (664)
முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புக...
யாழ் ஓசை செய்திகள்
தேர்தல் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு
- 07 July 2025
ATM மோசடி; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட திருடன் கைது
- 07 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி! சோதனை மேல் சோதனை.
- 07 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.