இலங்கையில் கொரோனா தொற்றுக்குக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தெற்கு களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 23 December 2020
- (498)
தொடர்புடைய செய்திகள்
- 12 November 2020
- (378)
காவற்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள முக்க...
- 10 December 2020
- (414)
காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
- 29 August 2024
- (380)
இன்னும் 3 நாட்களில் சனியின் ஆட்டம் ஆரம்ப...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
