136 மில்லியன் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயது இளைஞனின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம்!
- Master Admin
- 08 April 2021
- (884)
தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (544)
13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் தீ...
- 29 June 2020
- (568)
பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவருக்கு...
- 16 April 2025
- (164)
சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளு...
யாழ் ஓசை செய்திகள்
மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலை மீண்டும் உயர்வு!
- 05 March 2026
நாட்டில் பல இடங்களில் திடீர் மின் தடை!
- 05 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
