136 மில்லியன் ரூபாய் பணத்தை தனது வங்கிக் கணக்கில் கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
27 வயது இளைஞனின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம்!
- Master Admin
- 08 April 2021
- (903)
தொடர்புடைய செய்திகள்
- 21 July 2024
- (273)
சுக்கிரனின் அதிஷ்ட பார்வை: ஆகஸ்ட் மாதம்...
- 19 July 2024
- (536)
ராகு பெயர்ச்சி பலன் 2024: கொட்டப்போகும்...
- 19 July 2024
- (331)
உச்சத்தில் குருவின் ஆட்டம்: இந்த ராசியின...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 30 April 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கான புதிய அதிகாரசபை
- 30 April 2026
சினிமா செய்திகள்
இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்
- 30 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
