கொவிட் 19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் இன்று (28) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று பிறப்கல் 1.30 மணிக்கு உக்ரைனிலிருந்து மத்தள விமான நிலையத்திற்கு 185 பயணிகள் வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனங்களின் உப தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.
´குறித்த சுற்றுலாப்பயணிகள் இந்நாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அனைத்து தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு விமான நிலைய ஊழியர்கள் தயாராக உள்ளனர். "
இன்று 185 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை!
- Master Admin
- 28 December 2020
- (773)
தொடர்புடைய செய்திகள்
- 06 October 2020
- (501)
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த 9 மா...
- 10 February 2021
- (629)
குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்...
- 23 December 2025
- (84)
76 நாட்களுக்கு சக்தியை இழக்கும் சனி - 20...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை
- 27 February 2026
குப்பை கொட்டுபவர்களை அவதானிக்க வவுனியாவில் அதிரடி நடவடிக்கை!
- 27 February 2026
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
- 27 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
