இந்த வருடம் (2020) ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் 3,739 மெட்ரிக் டொன் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரூபாய் 2,792 மில்லியன் அந்நியச் செலாவணியைப் பெற்றிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் (2019) 4,677 மெட்ரிக் டொன் வெற்றிலையை ஏற்றுமதி செய்திருந்ததுடன், ரூபா 3406 மில்லியன் அந்நியச் செலாவணியை ஈட்டியிருந்தது.
இந்நாட்டின் வெற்றிலை உற்பத்தியில் 95 வீதமானவை பாகிஸ்தானுக்கும், அதற்கு மேலதிகமாக மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் இடைப் பயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஆனந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் 3,739 மெட்ரிக் டொன் வெற்றிலை ஏற்றுமதி
- Master Admin
- 28 December 2020
- (472)

தொடர்புடைய செய்திகள்
- 12 May 2025
- (233)
சனி தோஷம் விலகி நிம்மதியான வாழ்வு பெற போ...
- 20 January 2024
- (1019)
அட இது தெரியாம போச்சே..! Teddy Bear பிரப...
- 05 May 2021
- (572)
இலங்கை கடற்படையினரால் 86 இந்திய மீனவர்கள...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.