இலங்கையில் மேலும் 164 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 530 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 890 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு!
- Master Admin
- 28 December 2020
- (547)

தொடர்புடைய செய்திகள்
- 02 March 2021
- (349)
வடக்கு மாகாணத்தில் இரண்டு மாதங்களில் 841...
- 03 December 2020
- (431)
ரெயில் மோதி முதியவர் பலி: யார் அவர்? போல...
- 11 January 2021
- (404)
சுமந்திரனுக்கும் கொரோனா தொற்று இல்லை என...
யாழ் ஓசை செய்திகள்
இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்
- 28 August 2025
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு!
- 28 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
- 28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.