இலங்கையில் மேலும் 164 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 530 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 890 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு!
- Master Admin
- 28 December 2020
- (521)

தொடர்புடைய செய்திகள்
- 04 January 2025
- (236)
சனிபகவான்- சூரியன் உருவாக்கும் லாப திருஷ...
- 24 April 2025
- (179)
இந்த ராசியினர் billionaire ஆகும் வாய்ப்ப...
- 25 June 2025
- (204)
சூரியன் - சனி இணைப்பால் அதிக நன்மைகளை பெ...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.