இலங்கையில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றை தினம் இதுவரையில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,126 ஆக அதிகரித்துள்ளது.
40 ஆயிரத்தை கடந்த மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி!
- Master Admin
- 01 January 2021
- (497)
தொடர்புடைய செய்திகள்
- 11 March 2026
- (38)
பதவிக்காக எதையும் செய்யும் பெண் ராசியினர...
- 14 September 2025
- (175)
துப்பறிவதில் கில்லாடிகள் இந்த ராசியினர்...
- 17 April 2021
- (594)
72 மணித்தியாலங்களில் 40 பேர் மரணம்
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்குமா?
- 11 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
