இலங்கையில் மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றை தினம் இதுவரையில் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40,126 ஆக அதிகரித்துள்ளது.
40 ஆயிரத்தை கடந்த மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணி!
- Master Admin
- 01 January 2021
- (515)
தொடர்புடைய செய்திகள்
- 12 September 2020
- (544)
கஞ்சிபானை இம்ரான் பூசா கடற்படை வைத்தியசா...
- 03 January 2021
- (709)
நாளை காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்ப...
- 19 February 2026
- (134)
சமைத்த சோறை மீண்டும் மீண்டும் சூடாக்குறீ...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
