இலங்கையில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 228 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய 83 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மேலும் 311 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 January 2021
- (499)

தொடர்புடைய செய்திகள்
- 26 March 2021
- (739)
வீழ்ச்சியடைந்தது இலங்கை ரூபாவின் பெறுமதி
- 01 March 2021
- (514)
இரு குழுக்களுக்கிடையில் மோதல் - நான்கு ப...
- 17 November 2023
- (257)
கார்த்திகை முதல் நாளில் பூரண பலனை அடைய வ...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.