வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் (23) ஏற்பட்ட வீதி விபத்துக்கள் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். 11 வீதி விபத்துக்களினாலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 08 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 02 பாதசாரிகள் மற்றும் 02 வாகன பயணிகளும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரே நாளில் 12 பேர் பலி!
- Master Admin
- 24 February 2021
- (562)
தொடர்புடைய செய்திகள்
- 22 February 2021
- (491)
இளம் குடும்ப பெண் ஒருவர் தற்கொலை
- 06 February 2021
- (736)
கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பண...
- 07 May 2026
- (65)
மத்தி மீனை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்...
யாழ் ஓசை செய்திகள்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சந்திரிக்கா
- 07 May 2026
ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
