இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவரும், அடையாளம் காணப்படாத சுமார் 70 - 80 வயதுக்கிடைப்பட்ட மருதானை பொலிஸ் பிரிவில் இனங்காணப்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மூன்று பேர் கொரோனாவுக்கு பலி!
- Master Admin
- 02 January 2021
- (850)
தொடர்புடைய செய்திகள்
- 12 November 2025
- (104)
இன்னும் 4 நாட்களில் வரவிருக்கும் சுக்கிர...
- 05 September 2026
- (99)
கன்னியில் நுழையும் புதன்: பாதக பலன்களை ச...
- 12 October 2025
- (212)
மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும...
யாழ் ஓசை செய்திகள்
ஜனாதிபதி அநுர பங்கேற்கும் மக்கள் பேரணி ஆரம்பம் - நேரலை
- 06 September 2026
அநுரவுக்கு ஐ.நா எச்சரிக்கை! ஜெனீவாவில் வெடிக்கும் இலங்கை விவகாரம்
- 06 September 2026
2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு
- 06 September 2026
இன்று நண்பகல் 5 இடங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்
- 06 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
- 06 September 2026
Onslaught: திரை விமர்சனம்
- 06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
