படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
சோளப் பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது என்றார். இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.
படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு
- Master Admin
- 03 January 2021
- (367)
தொடர்புடைய செய்திகள்
- 14 November 2020
- (500)
நாட்டில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்...
- 27 November 2025
- (71)
தலைமுடியை வலுவாக்கும் நெல்லிக்காய் தொக்க...
- 18 March 2025
- (370)
பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள் : அடித...
யாழ் ஓசை செய்திகள்
ஐ.பி.எல்: கப்பிட்டல்ஸை வென்ற சண்றைசர்ஸ்
- 22 April 2026
’அமெரிக்கா உடன் 2 ஆம் கட்ட பேச்சு இப்போதைக்கு இல்லை’
- 21 April 2026
சில பகுதிகளில் இன்று 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை!
- 21 April 2026
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
- 20 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
