படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
சோளப் பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது என்றார். இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.
படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு
- Master Admin
- 03 January 2021
- (356)
தொடர்புடைய செய்திகள்
- 16 July 2025
- (93)
அதிர்ஷ்டம் கிடைக்க வீட்டிற்கு வெளியே எந்...
- 21 August 2025
- (151)
இந்த ராசியினர் எப்போதும் ஒருவித அச்சத்தி...
- 01 February 2026
- (53)
குரு, புதன் சேர்க்கை: பிப்ரவரியில் ராஜ வ...
யாழ் ஓசை செய்திகள்
எரிவாயு பிரச்சினைக்கு லாஃப்ஸ் கேஸைக் குறை கூறிய அரசாங்கம்!
- 23 February 2026
16 வயது சிறுவன் அரங்கேற்றிய சம்பவத்தால் பொலிஸார் ஷாக்!
- 23 February 2026
அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம் ; போக்குவரத்து பாதிப்பு
- 23 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
நான் தனுஷின் தீவிர... மிருணாள் சொன்ன உண்மை
- 23 February 2026
டாக்சிக் உறவிலிருந்து வெளியே வந்தேன், ராஷ்மிகா சொன்ன அதிர்ச்சி தகவல்
- 23 February 2026
தயவு செய்து பாருங்க...மேடையில் கெஞ்சிய ஷாலினி அஜித்
- 23 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
