யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்
- Master Admin
- 04 January 2021
- (632)
தொடர்புடைய செய்திகள்
- 15 February 2024
- (639)
கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க....
- 06 October 2024
- (285)
இந்த 5 குணங்கள் இல்லாதவர்கள் நல்ல குடும்...
- 16 March 2024
- (567)
தவறியும் பல்லியை மட்டும் கொல்லாதீங்க......
யாழ் ஓசை செய்திகள்
ஆசியக் கிண்ண ஹாக்கி : இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
- 14 April 2026
பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது
- 14 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
